Thursday, May 29, 2014



ஒவ்வொரு இரவின் நிசப்தத்திலும்......
ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள்......
எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய்
தலைவரை கம்பளியை இழுத்து மூடி 
தூக்கத்தை அழைக்கின்றேன் என்னை
அணைத்துக்கொள்ளுமாறு...... ஆனால்
தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்.......

No comments :

Post a Comment