Friday, May 30, 2014




நான் உன்னை விட்டு பிரிந்து போனாலும்........
என் கண்ணீர் தடயங்கள் காட்டிக்கொடுக்கும்.........
நான் சென்ற இடத்தை......... ! ! !
உனக்குள்ளும் காதல் வந்தால்..........
அதை பின்தொடர்ந்து வா.........
காத்திருப்பேன் உனக்காக......... 

No comments :

Post a Comment