உயிரே.....
நீ சொல்ல வந்த காதலை
உன் கண்களால் எனக்கு சொன்னாய்...
காதல் என்னும் காவியத்தை
உதடுகளால் உச்சரித்தேன் நான்...
கண்களாய் பேசி காதல்
நோயினை தந்தவளே...
உன் கண்களை கண்டு
காதலை உணர்ந்தேன்...
உனக்குள் இருக்கும் இன்னொரு
பெண்மையும் உணர்ந்தேன் நான்...
காதல் தந்தவளே
கை பிடிப்பேன் நாளை...
நான் உன்னை.....

No comments :
Post a Comment