Thursday, May 29, 2014



இரவு முழுவதும் நனையத் துடித்தும்........
சில வினாடிகளில் கனவாகிப் போனது........
அந்த அழகிய நிஜம்.......

சில வினாடிகளே வந்து சிந்திச் சென்றாலும்........
இன்னும் தூறிக்கொண்டே இருக்கிறது........
அந்த அழகிய நிமிடங்கள்........
நிற்காத அடைமழையென என் உள்ளமெங்கும்........ !

இரவுகள் விடிந்து போகலாம்........
நிமிடங்கள் கடந்து போகலாம்........
இருப்பிடம் மாறிப்போகலாம்........

ஆனால் நான்மட்டும் மீண்டும்........
ஒரு மழைக்காக காத்திருக்கின்றேன்........
அதே ஏக்கங்களுடன் வானம் பார்த்த பூமியாய்........ ! ! !

No comments :

Post a Comment